இருவர் பலி

img

ரயில் மோதி ரயில்வே ஊழியர்கள் இருவர் பலி

நாகர்கோவில் ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்தில் தண்டவாளத்தில் கிடந்த ஊழியர்கள் உடல்களை மீட்டு, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.....

img

முகநூல் நண்பர் திருமணத்துக்கு வந்தவர்கள்: பேரலையில் சிக்கி பெண் உட்பட இருவர் பலி

திருமண விழாவில் பங்கேற்ற சங்கீதா, மோகன் உள்பட 7 பேர் அப்பகுதியில் உள்ளஇனயம் புத்தன்துறை கடற்கரையை சுற்றி பார்க்க சென்றனர். கடற்கரையில் நின்றிருந்தபோது, திடீரென எழுந்த ராட்சத அலையில் சங்கீதாவும், மோகனும் சிக்கினர்.

;